Sunday, December 21, 2008

சிலம்பாட்டம், திண்டுக்கல் சாரதி -திரை விமர்சனம்

அண்ணே.... இந்த ரெண்டு படத்துக்கும் சத்தியமா போய்டாதீங்க...... 

மீண்டும் விரல் ஆட்டி காளையை விட மோசமான படத்தை தந்து இருக்கிறார் சிம்பு..... தான் கறுப்பாக இருப்பதினால் மனைவியை சந்தேகப்பட ஆரம்பிக்கும் கருணாஸ்.....

ரெண்டுமே செம மொக்க.. ஒவ்வொரு காட்சியிலும் நம்மை கொலை செய்கின்றனர்......

[தயவு செஞ்சி இந்த ரெண்டு படத்துக்கும் போய்டாதீங்க..... ஒரு ரூபா காசு கூட நான் உழைத்தே சம்பாதிக்கிறேன்..... நீங்களும் அப்படியே என்றே கொள்கிறேன்....அதனால்தான் சொல்றேன்.....]

7 comments:

ரவி said...

WHY THIS KOLAVERI ?

கணேஷ் said...

அவ்வளவு மோசமாவா இருக்கு ???

Anonymous said...

ரெண்டு வரியில் சொன்னாலும் சம்மட்டியால் அடிச்ச மாதிரி சொல்லி இருக்கீங்க. சிம்பு படத்தை எல்லாம் எவன் பார்ப்பான்

சின்னப் பையன் said...

தெய்வமே... எங்கேயோ போயிட்டீங்க... நல்லா இருங்க...

தமிழன்-கறுப்பி... said...

ஏனிப்படி!!!!?

இளங்கோ said...

செந்தழல் ரவி, கணேஷ் அண்ணே, பெயர் சொல்லா அண்ணே, ச்சின்னப் பையன், தமிழன் அண்ணே.....

பின்ன.. காசு என்ன மரத்திலையா காய்க்கிறது????? எவ்ளோ கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம்...........

Santhosh said...

அண்ணாத்தே... வில்லு போஸ்டை எங்க காணோம்? தூக்கிடிங்களோ?