Tuesday, January 13, 2009

வில்லு = குருவி++ ; பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் & A.R.ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.....


நயன்தாராவை ஜொள்ளு விட மட்டும்தான் செல்வதாக இருந்தால், நயன்தாராவை ஜொள்ளிவிட்டு இடைவேளைக்கு பின்பு வெளியே வந்து விடுவது நலம்..... அதுவும் இல்லையென்றால் வில்லுவை தவிர்ப்பது நல்லது..... நான் கடவுள் பார்த்து கொள்ளலாம்.....

வில்லு = குருவி++ ;

-----------------------------


Slumdog Millionaire படத்திற்காக Golden Globe Award வாங்கி இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த என் அபிமான அன்பிற்கினிய A.R.ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.....

-----------------------------


அனைத்து அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் என் உள்ளம் கனிந்த தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.....

3 comments:

VijayanSpeaking said...

கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தை தவிர வேறு யாரும் தமிழ் புத்தாண்டு அறிவிப்பை ஏற்க வில்லை. அவரது மகள் நடத்தும் சங்கமம் நிகழ்ச்சியின் விளம்பரம் இந்த அறிவிப்பு.

சித்திரை(April) மாதம் புது விதை விதைக்க படும் . எனவேபட்ட அது புத்தாண்டு. பின் அறுவடை செய்வதை கொண்டு கொண்டாடுவது பொங்கல். அந்த அடிப்படை கூட தெரியவில்லை இந்த சுயநல தமிழின தலைவருக்கு. முன்னோர்கள் (தமிழர்கள்) முட்டாள்கள் இல்லை.

வாக்காளன் said...

இப்படி லூசுத்தனமா யோசிக்க விஜயன் ஸ்பீக்கிங்கால் மட்டுமே முடியும்.. இந்த கோரிக்கை எப்போது வந்தது , யாரால் வந்தது , ஏன் வந்தது என்று தெரியுமா ? சும்மா வந்து உளரிட்டு போகக்கூடாது..
நீங்க என்ன தான் வயத்தெரிச்சல்ல பேசினாலும்,, முதலில் சென்னை என்பதை ஏற்க மறுத்து , சில வருடங்ககள் கழித்து இப்பொது மெட்ராஸ் என்பது எப்படி மறந்து முழுவதும் சென்னை ஆனதோ அதே போல்,, சித்திரையில் தமிழ்ப்புத்தாண்டு என்பது மறந்து தை 1 தமிழ்ப்புத்தாண்டு என்பது முழுமைபெறும்.. கொஞ்சம் பொறுக்கவும் விஜயன்

Anonymous said...

//சித்திரையில் தமிழ்ப்புத்தாண்டு என்பது மறந்து தை 1 தமிழ்ப்புத்தாண்டு என்பது முழுமைபெறும்.. கொஞ்சம் பொறுக்கவும் விஜயன்//

ஆமாமயா இப்படி தமிழனுக்கு எல்லாந்தாம் மறந்து போயிடும். ஈழத்தமிழனுக்கு நீங்க உதவுற லட்சணந்தான் தெரியுதே. தமிழ்பற்று இருக்குதுன்னு காட்ட இப்படி சீன் போடவேண்டியது. அதான் எலக்சன் சைமில் பிரியானிக்கும் பிச்சைக் காசுக்கு ஓட்டுப் போட சோற்றாடித்த பிண்டம்மாய் தமிழனை மாத்தீட்டிங்கல்ல! அப்புறமென்ன,