Sunday, December 21, 2008

சிலம்பாட்டம், திண்டுக்கல் சாரதி -திரை விமர்சனம்

அண்ணே.... இந்த ரெண்டு படத்துக்கும் சத்தியமா போய்டாதீங்க...... 

மீண்டும் விரல் ஆட்டி காளையை விட மோசமான படத்தை தந்து இருக்கிறார் சிம்பு..... தான் கறுப்பாக இருப்பதினால் மனைவியை சந்தேகப்பட ஆரம்பிக்கும் கருணாஸ்.....

ரெண்டுமே செம மொக்க.. ஒவ்வொரு காட்சியிலும் நம்மை கொலை செய்கின்றனர்......

[தயவு செஞ்சி இந்த ரெண்டு படத்துக்கும் போய்டாதீங்க..... ஒரு ரூபா காசு கூட நான் உழைத்தே சம்பாதிக்கிறேன்..... நீங்களும் அப்படியே என்றே கொள்கிறேன்....அதனால்தான் சொல்றேன்.....]

Leia Mais…

Thursday, December 18, 2008

பார்ப்பனர்கள் ஆரியர்களா?? இல்லை யூதர்களா???

எல்லோருக்கும் வணக்கமுங்க....

தொடர்புடைய பதிவு..... "யார் திராவிட சிசு ?"

இந்த ஆரிய, திராவிட, மக்கள் மீதான, கலாசாரம் மீதான ஒரு பெருத்த சந்தேகமுண்டு.... அதைத்தான் இப்போது கேட்க போகிறேன்....

பிராமணர்கள்தான் ஆரியர்களா.... இல்லை யூதர்களா.... (இரு பிரிவினரும் ஜெர்மன் அல்லது மேற்கு ஐரோப்பியகாரங்கதானே)

நரிமன் பாயின்ட் தாக்கப்பட்ட போது, அவங்களுக்கு அவ்ளோ கோபம் ஏன் வருது??

ஏனென்றால் ஒரு முறை ஹிட்லரின் எனது போராட்டம் படித்தபோது, அவர் யூதர்கள் மீதான வெறுப்புணர்ச்சிக்கான காரணங்களும், இங்கே பார்ப்பனர்கள் மீதான வெறுப்புணர்ச்சிக்கான காரணங்களும் கூடிய மட்டும் ஒன்றே.... (சமுதாயத்தில் நஞ்சை கலப்பது, மீடியாக்களில் முகமுடி பிரச்சாரம் இன்னும் பல)உலகம் முழுதும் யூதர்கள் மீதான வெறுப்புணர்ச்சிக்கான காரணங்களும் இதுவே....

அதே நேரத்தில் சுபாஷ் சந்திர போஸ் கிட்டத்தட்ட பல நாட்கள் ஹிட்லருடன் தங்கி இருந்தும், படைகளை திரட்டியதும் (ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் ஒரே அணியில் இருந்தன) ஆரிய பாசமா.... (இது உண்மை தகவலா என்றும் தெரியவில்லை....)


நாம். தமிழர்கள் எல்லாம் எங்கிருந்து வந்தோம்.... இது நமது பிறப்பிடமா... லெமூரியா கண்டது ஆட்களா.... இல்லை சிந்து சமவெளி மக்களா... அல்லது ஆப்ரிக்கா மக்களா...???

இந்த பூணுல் காரங்க, நம்ம பிறப்பிட தகவல்களை அழிச்சிட்டாங்களா....?? இந்த பூணுல் அவங்கலோடதா.... அங்கே இருந்து வரும் போதே போட்டுகிட்டு இருந்தாங்களா??? பூணுலை, முப்புரி நூல் என்று தமிழில் சொல்றாங்களே அது எது??? தசாவதார படத்திலையும் சோழ மன்னன் முதல் படகை செலுத்தும் மக்கள் வரை இந்த நூலை அணிந்து இருந்தாங்களே....???

நம் தமிழர்களின் சங்க காலத்து மதம் எது??? கடவுள் எது??? எங்க குலதெய்வங்க எல்லாம் சுடலைமாடன் சுவாமி எல்லாம் எம்மதம்??? சைவமா?? சைவம் தமிழ் மதமா??தமிழ் கடவுள் முருகனா??

கொஞ்சம் விளக்குங்களேன்.. பின்னூட்டமாக எழுதினாலும் சரி.... தனி பதிவாக போட்டாலும் சரி.... ஏற்கனவே எழுதி இருந்தால் அந்த பதிவுகளின் லிங்க்குகளை தெரிவித்தாலும் சரி.... இல்லை இதை விளக்கும் வேறு பதிவர்களின் லிங்க்குகள் கொடுத்தாலும் சரி...


தனது சொந்த வரலாறு கூட தெரியாத
பதிவன்/வாசகன்......

Leia Mais…